சொல்லிவிட எண்ணிபல நாள்அருகில் வருவேன்...
உந்தன் பார்வைபார்த்ததும்அது மட்டும்
போதும்என நினைத்துவிலகி விடுவேன்...
என் மனதில் உள்ளதுதெரிந்தும்விளையாடும்பாவையே
நீ ஏற்று கொள்வாய் என்றேதொடர்கிறேன் உன் நிழலை
தொடர்வேன் என்றும்..
No comments:
Post a Comment